செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

சாரப்பருப்பு.(மூலிகை எண்.286.).


  • சாரப்பருப்பால் சிறுநீரைப்பற்றிய கடுஞ் சுருக்கு.
  • மூத்திரக்கடுப்பு,
  • சலப் பிரமேகம்,நீங்கும்.
  • நீற்ற சுக்கிலம் இருக்கும்.
  • ரசகெந்தகங்களைத் தின்றவர்களுக்கு அதன் அழலையை ஆற்றும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக