திங்கள், 18 ஜூலை, 2016

சணப்பச் செடி.(புளிவஞ்சி) (மூலிகை எண்.257.).





  • புளிவஞ்சி என்னும் சணப்பச் செடியால் ஸ்திரீகளுக்கு கட்டுப்பட்டிருக்கும் சூதகத்தை வெளிப்படுத்தும்.
  • தாகம் ,
  • தேகவெப்பம் ,
  • பித்த சுரம் முதலியன போகும்.
  • சில வாத ரோகங்களும் தீரும்.
  • இளம் கர்ப்பத்தை கரைக்கும்.(கர்ப்பிணிகள் சாப்பிட கூடாது).





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக