புதன், 26 பிப்ரவரி, 2014

118.பிஞ்சு கடுக்காய்.


பிஞ்சு கடுக்காயை ஆமணக்கு எண்ணெய் தடவி தீயில் வறுத்துத் தூள் செய்து அப்போதே உண்டால் மலச்சிக்கலும்,எலும்பை போல் வெளுத்த சீதமும் போகும்.மூல வாயுவினால் பிறந்த முக்கலும்,ஆசனக்கடுப்பும் இருக்காது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக