புதன், 29 ஜூன், 2016

கொத்தவரைக்காய் (மூலிகை எண் 236.)




  • பத்தியத்திற்கு ஆகாது .
  • கபம் ,
  • வாத கடுப்பை உண்டாக்கும் .
  • வயிற்றில் வாயுவை அதிகம் உற்பத்தி செய்யும் ,
  • பித்தவாயு ,மார்பு வலியை உண்டாக்கும்.
  • மருந்தை முறிக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக