வியாழன், 4 ஜனவரி, 2018

செங்கழுநீர்க்கிழங்கு.(மூலிகை எண்.341.).


  • செங்கழுநீர்க்கிழங்கால் இருமல்,
  • பித்தநோய்,
  • சர்வ மேகம்,
  • புணர்ச்சியின் வெப்பம்,
  • தாகரோகம்,
  • சிலேத்தும அரோசகம் இவைகள் நீங்கும்.
  • விழிக்கும் ,உடலுக்கும் குளிர்ச்சியை உண்டாக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக