வியாழன், 4 ஜனவரி, 2018

செங்கற்றாழை.(மூலிகை எண்.342.).


  • செங்கற்றாழையினால் உட்சூடு அகலும்.
  • நித்திரை பங்கம் நீங்கும்.
  • நல்ல தேஐசை உண்டாக்கும்.
  • இரும்பை தங்கமாக்கும்.(இரும்பு ஊசி சொருகி வைத்து மறுநாள் எடுத்து பார்க்க தங்க மூலாம் பூசியது போல தங்க வர்ணமாய் இருக்கும்).
  • குறிப்பு :சாதாரண கற்றாழையை சாயத்தில் ஊறவைத்து ஏமாற்றுக்காரர்கள் விற்கிறார்கள்.அசல் மூலிகை பெற வேண்டின் அது இருக்கும் மலைகளில் சென்று நேரடியாக எடுத்துக்கொள்ள நன்மையாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக