வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கள்ளிமரம் (மூலிகை எண்:156.)






கள்ளிமரத்தின் கொம்புகளால் வாதத்தில் உண்டான குடைச்சல்,சுவாச காசம்,சூலைப் பிடிப்பு,குடல் வாதம்,அண்ட வாதம்,முதலியன நீங்கும். 

கள்ளி மரப்பட்டை :



கள்ளி மரப்பட்டையினால் நரம்புச் சிலந்தியும்,கப வாத தொந்த சந்நிபாதமும் வாதப்பிரகோபமும் நீங்கும்.  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக