வியாழன், 11 செப்டம்பர், 2014

காஞ்சொறி.(மூலிகை எண்:168.)




  • காஞ்சொறியினால் சுர வெப்பம்,மேகம்,சொறிசிரங்கு,கபம்,வாதம்,முதலியன நீங்கும்.
  • இந்த இனத்தில் பச்சை நிறத்தில் சிறுகாஞ்சொறி,பெருங்காஞ்சொறி என இரு விதங்கள் உண்டு.
  • சிவப்பு ,கறுப்பு என இரண்டு விதங்கள் உண்டு.

  • சிறுகாஞ்சொறி வேரானது சுவாச காசம்,திரிதோஷ சுரங்கள்,கரப்பான்,புண்,தாகம்.முதலிய வற்றை நீக்கும்.

  • பெருங் காஞ்சொறி வேரானது இருமல்,இறைப்பு,சீதசுரம்,ஆகியன போகும்.

  • செந்தொட்டிவேரினால் கீழ் வாதம்,விதாகம்,ரூட்சை,கடுவன்,இறைப்பு,கோழை ஆகியன போகும்.

  • கருஞ்காஞ்சொறி வேருக்கு பொடி இருமல்,ஜலஸ்ராவம்,சிலேத்துமரூட் சை,அன்கு ரோகம்.ஆகியன நீங்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக