வெள்ளி, 5 செப்டம்பர், 2014

கறிமுள்ளி (மூலிகை எண்:158.)




  • கறிமுள்ளியால் நெஞ்சிற் கோழைகட்டு காசம்,தமக சுவாசம்,சிலேஷ்ம சுரம்.ஆகியன நீக்கும்.
  • கறிக்கு உதவாத முள்ளிக் காயானது வாத பித்த கப தோஷங்களையும்,சுரம்,சுவாச ரோகம்  ஆகியவற்றை நீக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக