மல்லிகைப்பூ.(மூலிகை எண்.656.).
- மல்லிகைப்பூவினால் புணர்ச்சியில் விருப்பம் உண்டாகும் ,
- கோழை ,
- கண்மயக்கம் ,
- தேகஉஷ்ணம் ,
- சூனியம் ஆகியன நீங்கும்.
- லட்சுமி கடாஷம் உண்டாகும்.
- உஷ்ணமும் ஆகும்.
- ஸ்திரீகள் ஸ்தனத்தில் 3 நாட்கள் வைத்துக் கட்டப் பால் சுரப்பை அடக்கிவிடும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக