மிதிபாகற்காய்.(மூலிகை எண்.673.).
- காரவல்லி என்கிற மிதிபாகற்காய் பித்தவாத கோபங்களையும்,
- கரப்பானையும் உண்டாக்கும் .,
- பாதரசம் ,அரிதாரம் ,பாஷாணம் முதலிய வேகங்களை முறிக்கும்.
- இது கேரள தேசத்துப் பத்திய கறியாகும்.
- இதில் பச்சை நிறம் ,வெள்ளை நிறம் என இருவகை உண்டு.
- பச்சை நிறமுடைய மிதிபாகற்காய்:
- இது சமைத்துண்ண உஷ்ண வாயுவைக் கண்டிக்கும்,
- இரைப்பையிலுள்ள கிருமிகளை கொல்லும்.
- குடலுக்கு பலத்தை கொடுக்கும்.
- வெண்மை நிறமுடைய மிதிபாகற்காய் :
- மேற்கண்ட அனைத்து குணங்களும் இருந்தாலும் ,பாஷாணங்களின் வீறை அடக்கும் படியான ஓர் பெருங்குணமுண்டு .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக