வெள்ளி, 23 நவம்பர், 2018

வேர்க்கடலை.(மூலிகை எண்.810.).



  • வேர்க்கடலையால் ரத்தமூலம் போகும்.,
  • தாதுபுஷ்டி உண்டாகும்.,
  • தேகம் பெருக்கும் ,
  • பித்தவாயுவை உண்டாக்கும்.

வேப்பம் இலை.(மூலிகை எண்.809.).


  • வேப்பம் இலையால் மாந்தம் ,
  • பொருமல் ,
  • பேதி ,
  • கிராணி ,
  • கீல்களில் வீக்கம் ,
  • வயிற்றிலுண்டான கிருமிகள் ஒழியும்.

வேப்பம் வித்து.(மூலிகை எண்.808.).


  • வேப்பம் வித்தினால் குட்டம் ,
  • சர்ப்ப விஷங்கள்,
  • சந்நி ,
  • சொறி ,
  • சிரங்கு ,
  • மூலம் ,
  • ஏப்பம் ,
  • மலத்திலுள்ள கிருமி முதலியவை போகும். 

வேப்பம்பூ.(மூலிகை எண்.807.).



  • நாட்சென்ற வேப்பம்பூவுக்குச் சந்நி ,
  • மூர்ச்சை ,
  • ஜிம்மக தோசம் ,
  • வாந்தி ,
  • அரோசிகம் ,
  • நீடித்தவாதம் ,
  • ஏப்பம் ,
  • மலக்கிருமி போகும் .

வேப்பம் பிண்ணாக்கு.(மூலிகை எண்.806.).


  • வேப்பம் பிண்ணாக்கினால் சந்நிபாதம் ,
  • வாத சிரஸ்தாபம் ,
  • வாதரோகம் ,
  • திரிதோஷம் ,
  • கபாதிக்கம் போகும்.

வேப்பமரம்.(மூலிகை எண்.805.).



  • வேப்பமரத்திற்கு (பட்டைக்கு )ரூட்சை ,
  • வாதகோபம் ,
  • மூலக்கணமாந்தம் ,
  • எரிகிருமி ,
  • வயிற்றுநோய் ,
  • சிதறுகின்ற மலப்பேதி நீங்கும்.

வேப்பநெய்.(மூலிகை எண்.804.).


  • வேப்பஎண்ணெய் என்கிற வேப்பநெய்க்கு மகாவாதரோகம் ,
  • கிரந்தி ,
  • கரப்பான் ,
  • சிரங்கு ,
  • ஆகிர்ஷ்ணஸ்தம்பன வாதம் ,
  • சுரம் ,
  • சந்நி நீங்கும்.
  • பித்தம் கூடும் .
வேப்பநெய்யால் தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்துவர ,

  1. சந்நி ,
  2. கழுத்துநரம்பு இசிவு ,
  3. நீர்ப்பீனிசம் ,
  4. வாதரோகங்கள் போகும் .,
  5. மற்றும் ஆறாத ரணங்களும் ஆறும் .