- வேர்க்கடலையால் ரத்தமூலம் போகும்.,
- தாதுபுஷ்டி உண்டாகும்.,
- தேகம் பெருக்கும் ,
- பித்தவாயுவை உண்டாக்கும்.
- வேப்பம் இலையால் மாந்தம் ,
- பொருமல் ,
- பேதி ,
- கிராணி ,
- கீல்களில் வீக்கம் ,
- வயிற்றிலுண்டான கிருமிகள் ஒழியும்.
- வேப்பம் வித்தினால் குட்டம் ,
- சர்ப்ப விஷங்கள்,
- சந்நி ,
- சொறி ,
- சிரங்கு ,
- மூலம் ,
- ஏப்பம் ,
- மலத்திலுள்ள கிருமி முதலியவை போகும்.
- நாட்சென்ற வேப்பம்பூவுக்குச் சந்நி ,
- மூர்ச்சை ,
- ஜிம்மக தோசம் ,
- வாந்தி ,
- அரோசிகம் ,
- நீடித்தவாதம் ,
- ஏப்பம் ,
- மலக்கிருமி போகும் .
- வேப்பம் பிண்ணாக்கினால் சந்நிபாதம் ,
- வாத சிரஸ்தாபம் ,
- வாதரோகம் ,
- திரிதோஷம் ,
- கபாதிக்கம் போகும்.
- வேப்பமரத்திற்கு (பட்டைக்கு )ரூட்சை ,
- வாதகோபம் ,
- மூலக்கணமாந்தம் ,
- எரிகிருமி ,
- வயிற்றுநோய் ,
- சிதறுகின்ற மலப்பேதி நீங்கும்.
- வேப்பஎண்ணெய் என்கிற வேப்பநெய்க்கு மகாவாதரோகம் ,
- கிரந்தி ,
- கரப்பான் ,
- சிரங்கு ,
- ஆகிர்ஷ்ணஸ்தம்பன வாதம் ,
- சுரம் ,
- சந்நி நீங்கும்.
- பித்தம் கூடும் .
வேப்பநெய்யால் தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்துவர ,
- சந்நி ,
- கழுத்துநரம்பு இசிவு ,
- நீர்ப்பீனிசம் ,
- வாதரோகங்கள் போகும் .,
- மற்றும் ஆறாத ரணங்களும் ஆறும் .