வெள்ளி, 23 நவம்பர், 2018

வேப்பநெய்.(மூலிகை எண்.804.).


  • வேப்பஎண்ணெய் என்கிற வேப்பநெய்க்கு மகாவாதரோகம் ,
  • கிரந்தி ,
  • கரப்பான் ,
  • சிரங்கு ,
  • ஆகிர்ஷ்ணஸ்தம்பன வாதம் ,
  • சுரம் ,
  • சந்நி நீங்கும்.
  • பித்தம் கூடும் .
வேப்பநெய்யால் தலைக்கு தேய்த்து வெந்நீரில் குளித்துவர ,

  1. சந்நி ,
  2. கழுத்துநரம்பு இசிவு ,
  3. நீர்ப்பீனிசம் ,
  4. வாதரோகங்கள் போகும் .,
  5. மற்றும் ஆறாத ரணங்களும் ஆறும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக