செவ்வாய், 20 நவம்பர், 2018

வெள்ளரிக்காய்.(மூலிகை எண்.789.).


  • வெள்ளரிக்காயால்  கரப்பான்,
  • நீர்த் துவாரத்தினவு ,
  • நீர்ச்சுருக்கு ,இவற்றை நீக்கும்.
  • ஆகாரத்திற்குப் பின் உண்ண பசிக்கும் .
  • இது மருந்தை முறிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக