மிளகுதக்காளி.(மூலிகை எண்.683.).
- கசப்புள்ள மிளகு தக்காளியிலையால் அக்கினி மந்தம் ,
- வீக்கம் ,
- சர்த்தி,
- பாதாதோஷபகவாதம்,
- சுரம் ,
- சோமரோகம் ,
- பாண்டு ,
- விக்கல் ,
- திரிதோஷ நோய்கள் ,
- மேகச் சொறி,
- வெள்ளை,
- உற்சூடு முதலியவை நீங்கும் .
- வெள்ளீயத்தை கட்டும்.
- பலவித செந்தூரம் செய்ய பயன்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக