சனி, 10 நவம்பர், 2018

முந்திரிகையின் மது.(மூலிகை எண்.691.).



  • வாதகப பித்த தோஷங்களும்,
  • தேக அழற்சியும் நீங்கும் ,
  • விந்துவும் ,
  • ரத்ததாதுவும் விருத்தியாகும்.,
  • மதுவர்கங்கள் எல்லாம் காமத்தை உண்டாக்கும்.,
  • குறைந்த அளவில் சாப்பிட தேகத்திற்கு உற்சாகத்தை கொடுக்கும்,
  • உடலுழைப்பால் உண்டான கஷ்டத்தை நீக்கும்.
  • அதிக அளவாக உட்கொண்டால் புத்தி கெடும். 
  • (முந்திரிகையின் மது என்பது திராட்சைப்பழ சாராயம் ,இது கொடி முந்திரி பழத்திலிருந்தாவது ,மர முந்திரிபழத்திலாவது எடுக்கப்படும் .)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக