செவ்வாய், 18 செப்டம்பர், 2018

செடிக்காசரைக்கீரை.(புளிச்சிறுக்கீரை).(மூலிகை எண்.344.).




  • செடிக்காசரைக்கீரையினால் கபம் ஒழியும் .
  • இது பித்தத்தால் ஏற்பட்ட அரோசிக்கத்தையும்,மயக்கத்தையும் நீக்கும் .
  • புளிச்சிறுக்கீரையினால் (சீமைக்காசரை)சிணுக்கிருமல்,அஜீரணம் ஒழியும் .
  • காயசித்தியும் ,புணர்ச்சியில் விருப்பம் உண்டாக்கும்.
  • இதில் சீமைக்காசரை(சிவப்புக்காசரை) ,கொடிக்காசரை என இரு வகைகள் உண்டு.அதில் சீமைக்காசரைக் கீரையே அதிகம் உயர்ந்தது.
  • இது வேலூரில் கிடைக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக