சனி, 22 செப்டம்பர், 2018

திப்பிலி.(மூலிகை எண்.388.)



  • திப்பிலியினால் காசம் ,
  • கப குன்மம் ,
  • சுவாசம் ,
  • சயம் ,
  • கோழை ,
  • பாண்டு ,
  • சந்நியாசம் ,
  • அருசி ,
  • வயிற்றுப்பிசம் ,
  • வாயு ,
  • சிரஸ்தாபம்,
  • மூர்ச்சை ,
  • நீரேற்றம் ,
  • பீலிகநோய்,
  • அதிசாரம் ,
  • பெருவயிறு,
  • திரிதோஷம் ,
  • நடுக்கல் சுரம் ,
  • மேக கட்டி ,
  • குதரோகம் ,
  • நெஞ்சுநோய் ,
  • ஆவிருத பித்தம் ,
  • பீனிசம் ,
  • விழிநீர்க்கம்மல் ,
  • கர்ணநாதம் ,
  • கிருமி ,முதலிய நோய்களும் ,
  • முகத்தில் எழும்புகின்ற கருத்த மச்சம் ,
  • கருமை ,செம்மை நிற மச்சங்களும் போகும் ,
  • நீர்த்த சுக்கிலம் இறுகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக