செவ்வாய், 18 செப்டம்பர், 2018

செந்தாழம்பூ.(மூலிகை எண்.350.).


  • உஷ்ண மணம் பொருந்திய செந்தாழம்பூவினால் சிரஸ்தாபரோகம் ,
  • நீரேற்றம் ,
  • நெஞ்சில் கபாதிக்கம்,
  • இருமல் ,
  • சலிக்கின்ற வாதகோபம் இவற்றை போக்கும் .
  • சரீரத்தில் மினுமினுப்பை உண்டாக்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக