ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

கருந்துளசி.(மூலிகை எண்.408.)


  • கருந்துளசியினால் காசம் ,
  • தொண்டைக்குள் குறுகுறு என்னும் ஒரு சத்தம்,
  • இரைப்பு ,
  • கிருமி ,
  • நீர்க்கோவை ,
  • இருமல் வரும் கேவல் ,
  • மார்புசளி  ,
  • சுரம் ,
  • குத்தல் ,
  • விஷம்,
  • சந்நிபாதம் ஆகியன நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக