வெள்ளி, 21 செப்டம்பர், 2018

தவனம்(மருக்கொழுந்து).(மூலிகை எண்.377.).


  • தவனம் என்னும் மருக்கொழுந்திற்கு குழந்தைகட்குக் காணுகின்ற கக்குவாய் இருமல் ,
  • கபத்தோடு நிறைந்த காசரோகம்,
  • சூசிகாவாதம்,
  • அஜீரணம் ,
  • வீக்கம் முதலியன நீங்கும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக