வெள்ளி, 21 செப்டம்பர், 2018

செஞ்சோளம்.(மூலிகை எண்.369.).


  • செஞ்சோள அரிசியால் அற்ப கிரந்திகள்,
  • விரணங்கள் ,
  • மந்த ரோகம் ,
  • கரப்பான் இவைகள் அதிகரிக்கும்,
  • சரீர அழகும் ,பசியும் விலகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக