ஞாயிறு, 30 செப்டம்பர், 2018

நல்வேளை.(மூலிகை எண்.438.)


  • நல்வேளையினால் சிரஸ்தபாரோகம் ,.
  • சரீர நோவு ,
  • குடைச்சல் ,
  • சீதளம் ,
  • மார்புவலி ,
  • வாததோஷம் ,
  • கபகோபம் ,
  • வீக்கம் ,முதலியவை போகும் ,
  • பசியும் ,
  • சூடும் ,
  • பித்தாதிக்கமும்,
  • ஜிக்வாகண்டக ரோகமும் உண்டாகும் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக