சனி, 22 செப்டம்பர், 2018

துத்திஇலை(மூலிகை எண்.395.)


  • துத்திஇலையை  ஆமணக்கு நெய்யால் வதக்கி கட்ட மூலரோகமும் ,
  • கட்டிகளும் ,
  • வீரண முளைகளும்,
  • கிருமி விரணங்களும் போகும்,
  • இதை எந்தவகையிலும் பாகம் செய்து  சாப்பிட்டால் சகல ரோகங்களும் போகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக