வெள்ளி, 28 செப்டம்பர், 2018

தேயிலை.(மூலிகை எண்.427.)


  • உலர்ந்த தேயிலை மனதிற்கு உற்சாகம்,
  • நரம்புகளுக்கு பலம் கொடுக்கும்,
  • ஆனால் நித்திரை பங்கம் உண்டாக்கும் ,
  • நீடித்து உபயோகப்படுத்துகின்றவர்களுக்குக் குன்மமும்,பித்தமும் உண்டாகும் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக