ஞாயிறு, 23 செப்டம்பர், 2018

நாய்த்துளசி.(மூலிகை எண்.413.)


  • நாய்த்துளசி என்னும் கஞ்சாங்கோரையால் மாந்தபேதி ,
  • அக்கினிமந்தம்,
  • சுரம் ,
  • கணச்சூடு,
  • ஆசன நமைச்சல் ,
  • பிரமேகம் ,
  • காசம் ,
  • கோழை ,
  • பொடிஇருமல் ,முதலியவற்றை போக்கும் ,
  • சரீரத்தை  போஷிக்கும்.  

1 கருத்து: